Sermons

Pastor Thomas Walker

தேவனால் பயன்படுத்தப்படாதது ஏன்? அசுத்த உதடுகள்

தேவனால் பயன்படுத்தப்படாதது ஏன்? அசுத்த உதடுகள்

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! தேவன் மனிதர்களை தன் சேவையில் பயன்படுத்த விரும்புகிறார். தேவன் பயன்படுத்தக் கூடாதபடிக்கு இந்நாட்களில் பல விஷயங்களில் தேவ ஊழியர்களும் விசுவாசிகளும் கட்டப்பட்டிருக்கின்றனர். உலக சிநேகம், ஆடம்பரம், அசுத்த பேச்சு, அவிசுவாசம், நிர்விசாரம்...

நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது

நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் நியாயாதிபதி. அவர் பூமியையும், அதின் குடிமக்கள் மேலும் அன்புள்ளவர். அவர்கள் தண்டிக்கப்பட்டு, நரக தண்டனை அடையக்கூடாது என்று தன் சொந்தக் குமாரனையே பூமிக்கு அனுப்பினார். பூர்வ உலகத்தில் பாவம் செய்த மனிதர்களை அவர் தண்டித்தார். நாம்...

நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற் போனீர்கள்

நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற் போனீர்கள்

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! தேவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனத்தை மிகவும் நேசித்தார். பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன். ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களை தண்டிப்பேன் என்று தீர்க்கதரிசிகள் மூலம் எச்சரிக்கிறார்...

கிறிஸ்து மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தவர்

கிறிஸ்து மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தவர்

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! நாம் ஆராதிக்கும் தேவன் உயிருள்ளவர். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். வானத்திலும், பூமியிலும் சர்வ வல்லவர். உலகத்தின் முடிவு பரியந்தமும் நம்மோடு இருந்து வழி நடத்துபவர். வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் உடையவர். நமக்காக...

வெடிப்புள்ள தொட்டிகளை தேடாதே!

வெடிப்புள்ள தொட்டிகளை தேடாதே!

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! தேவன் இஸ்ரவேலராகிய தம் ஜனத்தை மிகவும் நேசித்தார். அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி வாழவேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் அவர்களோ தேவனைவிட்டு தூரமாய் விலகி மாயையைப் பின்பற்றி வீணாய் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக்...

கண்ணீரோடு விண்ணப்பம் பண்ணுங்கள்

கண்ணீரோடு விண்ணப்பம் பண்ணுங்கள்

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! தேவன் ஜெபத்தை கேட்கிறவர். உண்மையாய் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் பலனளிக்கிறார். நம் வாழ்வில் சில காரியங்கள் தடைபட்டுக் கொண்டே போகின்றன. சில காரியங்கள் நமது கைக்கு எட்டினாலும், வாய்க்கு எட்டாமல் நழுவிக்கொண்டே செல்லுகின்றன. நீண்ட...

Author

Share This