Pastor Thomas Walker
அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் எச்சரிக்கை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவனுக்கு ஏற்ற இருதயம் நறுங்குண்ட இருதயம், பணிந்த ஆவி நம்மிடம் காணப்பட வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார். சாத்தான் இருதய கடினத்தையும், மன மேட்டிமையையும் தருகிறான். தேவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கிறான். அவிசுவாசமுள்ள பொல்லாத...
தேவனை ஆராதிப்பவர்கள் தேவை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவனை துதித்து, போற்றி, ஆராதிப்பதற்கே மனிதனை தேவன் படைத்தார். மனிதனோ பிசாசின் தந்திர வலையில் விழுந்தான். தேவனோடுள்ள ஐக்கியத்தையும், அன்பையும், உறவையும் இழந்து ஏதேனின் வாழ்வையும் இழந்துவிட்டான். இன்றைக்கும் தேவன் நம்மை ஆவியோடும்,...
திருச்சபை மக்களே மனந்திரும்புங்கள்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் மனிதன் தன் பக்கமாக பாவத்தை விட்டு மனந்திரும்பி வரவேண்டும் என்று விரும்புகிறார். “மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கித்தார்”. மனந்திரும்பும் ஒரு பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோசம்...
கர்த்தரைக் கனம் பண்ணுங்கள்
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! இன்றைய விசுவாசிகளின் பிரதான வேலை என்னவென்றால், தேவனைக் கனம் பண்ணுவதுதான். என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன் என்கிறார். “நான் பிதாவானால் என் கனம் எங்கே?” என்று மல்கியா 1:6 வசனத்தில் தேவன் தன்னை அசட்டை பண்ணுகிற...
தேவன் பேரில் உள்ள விசுவாசத்தை அப்பியாசப்படுத்து
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கும்படி பிதாவானவர் கிருபை செய்துள்ளார். ஆனால் நாம் அவர் பேரில் விசுவாசம் உள்ளவர்களாகக் காணப்பட வேண்டும். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அவன் தன் சரீரம் செத்துப்போனதையும்,...
தேவ சத்தத்துக்கு கீழ்ப்படி
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் மனிதனைப் படைத்தார். அவனுக்குத் தேவையானதை அவனை படைப்பதற்கு முன்னே சிருஷ்டித்தார். அவனுக்கு ஏதேன் தோட்டத்தை உண்டுபண்ணி அதில் வைத்து பராமரித்தார். பகலின் குளிர்ச்சியான வேளையில் ஒவ்வொரு நாளும் வந்து அவனிடம் பேசினார். மனிதனிடம் தேவன்...