Pastor Thomas Walker
நெருக்கத்தின் குகையில் செல்பவரா?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!பிரியமானவர்களே ஒரு ஆவிக்குரிய மனிதனின் வாழ்க்கையில் நெருக்கம் உண்டாவது ஏன்?சங்.18:6 “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்;” என்று தாவீது பாடுவதை வாசிக்கிறோம்.ஒரு மனிதனுடைய வாழ்க்கையில்...
நான் வரக்கூடாது
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!“நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கெட்டுப்போவானேன்...” நெகே.6:3 “I am doing a great work, so that I cannot come down. Why should the work cease while I leave...
ரேகாபியரின் குடும்பம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!எரேமியா தீர்க்கனுடைய நாட்களில் யூதாவுக்கு தேவன் மாதிரியாக நிறுத்தின குடும்பம் ரேகாபியரின் குடும்பம். அன்று யூதாவிலிருந்த அனைத்து குடும்பங்களிலும் இந்த குடும்பம் வேறுபட்டு இருந்தது. அதைக் குறித்து அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை....
எழுந்து கட்டுவோம் வாருங்கள்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!இன்று நமது பணி கட்டவேண்டியது. இந்த கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை என்று விளம்பியவரோடு சேர்ந்து கட்டுவோம். இனி அசதியாய் இருக்கலாகாது, பொறுத்திருப்போம் என்று நினைக்கலாகாது, தீவிரமாய் எழுந்து...
என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இந்த புதிய ஆண்டில் தேவன் பெரிய காரியங்களை நம் வாழ்வில் செய்வார். நமது சுவிசேஷ வேலையைப் பெருகச் செய்து கிராமங்களில் சபைகள் ஏற்படச் செய்வார். ஞாயிறு பள்ளிகளில் மாணவர்களை பெருகச் செய்வார். சபையின் அங்கத்தினர்களின்...
தேவ ஜனங்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவது தேவன் நமக்குப் பாராட்டின அன்பு. அவர் நம்மை அந்தகாரத்திலிருந்து பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து பிரித்தெடுத்துள்ளார். அவருடைய புண்ணியங்களை அறிவிக்க தெரிந்தெடுத்துள்ளார். தேவன் தம்முடைய ஒரே...