Pastor Thomas Walker
வனாந்தர வாழ்க்கை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!பிரியமானவர்களே! கடைசி காலத்தில் வாழும் நாம் நமது ஆத்தும மணவாளனா கிய இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாக, கறை திரையற்ற மணவாட்டியாக காத்திருப்பது அவசியம். மணவாளன் வரும் நாளையாவது நாழிகையையாவது அறியாதிருக்கிறபடியால், விழித்திருந்து அவரது...
பின்மாற்றம் கொடியது
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!பிரியமானவர்களே! இன்று நமது ஆவிக்குரிய பயணத்தை அநேக மனிதர்கள் தடை செய்கிறார்கள். அநேக சூழ்நிலைகள் தடை செய்கிறது. ஆபிரகாம் நித்திய அஸ்திபாரமுள்ள நகரத்துக்காக காத்திருந்தான். அதை நோக்கி பயணமானான் (எபி.11:8-15). இஸ்ரவேல் புத்திரர் எகிப்தை...
இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்…
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!தேவனுடைய பிள்ளைகளே! கடைசி காலத்தில் இருக்கிறோம். நாம் ஏன் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தோம்? அல்லது ஏன் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறோம்? என்பதை நாம் அறிந்து ஒரு உண்மைக் கிறிஸ்தவனாக வாழ வேண்டிய காலம் இது. மத்திய வானத்தில்...
விசுவாசிகள் ஏன் ஜெபிக்க வேண்டும்?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!தேவ பிள்ளைகள் ஜெபிக்காமல் இருப்பது பாவமாகும். தேவனோடு தொடர்புகொண்டு காரியங்களை இலகுவாக முடிக்க ஜெபம் ஒரு ‘தொலைபேசி’ போல் பயன்படுகிறது. ஜெபம் பரலோகத்துக்கும் நமக்கும் நடுவிலுள்ள ஏணி போன்றது. ஜெபத்தின் மூலம் எந்த நேரத்திலும் எவ்வளவு நேரம்...
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!தேவன் தம்முடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க மிகவும் பிரியமுள்ளவராயிருக்கிறார். சாதாரண நிலையில் உள்ளவர்களை தாம் தெரிந்தெடுத்து அசாதாரணமான நிலைக்கு அவர்களைக் கொண்டுவந்து உயர்த்தி வைக்கிறார். தேவன் தம்முடைய பிள்ளைகள் மூலம் உலகம் ஆசீர்வதிக்கப்பட...
சமாரியாவின் வாசலிலே
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!“...நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்” (2இராஜா.7:1) என்று தேவனுடைய மனுஷன் எலிசா சொன்னான். இது...