Pastor Thomas Walker
உங்களைக் காக்கும் நிழல் எப்படிப்பட்டது?
நம் தேவனுக்கு ஒரு நாமம் உண்டு. அதென்னவென்றால் அவர் வெயிலுக்கு ஒதுங்கும் நிழல் என்பதே (ஏசாயா 25:4). உன்னதமானவரின் மறைவு சர்வ வல்லவரின் நிழலுக்கு நம்மைக் கொண்டு வந்து சேர்க்கும். நிழல் நமக்கு வெயிலிலிருந்து பாதுகாப்பு தருகிறது. ஆனால் சர்வ வல்லவரின் நிழலோ நமக்கு...
எப்பிராயீமே! நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்?
பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! நாம் தேவ ஆசீர்வாதங்களைப் பெற வேண்டுமென்று விரும்புகிறோம். அதற்கு முன்பு தேவ ஆசீர்வாதங்களைப் பெற நாம் தகுதியுள்ளவர்களா என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும்.சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற ஏசா தகுதியற்றவன் என்று தேவன் கண்டபோது...
கண்ணீர் சிந்தி ஜெபிக்கிறோமா?
பிரியமான தேவ பிள்ளைகளே! நமது எதிர்காலத்தைக் குறித்து கவலைப்படும்போது கண்ணீர் விடுகிறோம். வியாதியால் பாதிக்கப்படும்போதும், நமக்கன்பானவர்களை இழக்கக் கொடுக்கும்போதும் கண்ணீர்விட்டுக் கதறுகிறோம். ஆனால் அழியும் ஆத்துமாக்களுக்காக கண்ணீர் சிந்த முடிகிறதா? இயேசு அமைதியாக...
இராஜ மேன்மையை இழக்காதே
தேவ பிள்ளைகள் விசேஷமானவர்கள். தேவன் அவர்களை உன்னதமான ஒரு இடத்தில் வைத்துள்ளார். அதனால் அவர்கள் தேவன் தங்களை வைத்திருக்கும் இடத்தைவிட்டு விழுந்துபோகக் கூடாது. இடம் மாறிவிடக் கூடாது. தேவன் நம்மை வைத்திருக்கும் இடத்தில் உறுதியாக இருக்க வேண்டும். தரக்குறைவாக...
கானானின் ஆசீர்வாதங்கள்
ஆபிரகாமை அழைத்த மகிமையின் தேவன் அவனை நோக்கி, “நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்” (அப்.7:2,3). கானான் தேசத்துக்குப் புறப்பட்டவர்கள் கல்தேயருடைய பட்டணத்தை விட்டது உண்மை. ஆனால் ஆரான்மட்டும் வந்தபோது...
யாக்கோபே மாறுக இஸ்ரவேலாய்….
நம்முடைய தேவன் யாக்கோபின் தேவன் என்று அழைக்கப்படுகிறார். தேவன் யாக்கோபை தாயின் கர்ப்பத்திலேயே தெரிந்துகொண்டு அவனை சிநேகித்தார் (ரோமர் 9:11-13). யாக்கோபோ எத்தனாகக் (பிறரை ஏமாற்றுகிறவனாக) காணப்பட்டான். அவனுடைய வழிகள் தேவனுடைய வழிகளாக இருக்கவில்லை. அவனுடைய குணாதிசயங்கள்...









