Pastor Thomas Walker
தேவ ஜனங்களின் தடை
கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! யாத்திராகமம் என்பது யாத்திரை + ஆகமம் என்று பொருள்படும். யாத்திராகமம் இஸ்ரவேலரின் யாத்திரையை வர்ணிக்கிற புத்தகம். இஸ்ரவேலர் எகிப்திற்கு எந்த சூழ்நிலையில் சென்றார்கள், அவர்கள் எப்படி எகிப்திலிருந்து...
தேவை தானியேலின் ஆவி
பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! “...தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது” என்று தானி.6:28ல் பார்க்கிறோம். யார் இந்தத் தானியேல்? அவன் பாபிலோன் இராஜாவால் சிறைபிடித்துக் கொண்டு போகப்பட்ட ராஜகுலத்தைச் சேர்ந்த யூதன்; அழகானவன், ஞானத்தில் தேறினவன், அறிவில் சிறந்தவன், கல்வியில்...
கர்த்தரின் நாமம்
பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! “நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம்” என்று சங்.20:7ல் பார்க்கிறோம். பிதாவானவர் மிகச் சிறந்த ஈவாக, சிறப்பான நன்கொடையாக தம்முடைய நேச குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை நமக்குக் கொடுத்திருக்கிறார் (யோவான் 3:16)....
நாம் ஏன் ஓட வேண்டும்?
பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! நாம் தீவிரித்து ஓட வேண்டிய காலத்தில் இருக்கிறோம். இந்த உலகத்தையும் அதன் சுகபோகங்களையும் அனுபவிக்க வேண்டிய காலம் இதுவல்ல. “நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவ பக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும்...
உண்மை உங்களிடம் உண்டா?
பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்” என்று நீதி.28:20ல் பார்க்கிறோம். தேவன் தரும் ஆசீர்வாதங்களைப் பெற சில நிபந்தனைகள் உண்டு. ஆசீர்வாதங்களிலும் ‘பரிபூரண...
யாக்கோபின் கூடாரங்கள்
பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! தேவன் தான் நேசித்த யாக்கோபைக் குறித்தும் அவனுக்கு தான் அளிக்கப்போகும் ஆசீர்வாதங்களைக் குறித்தும் ஏசாயா 43ல் குறிப்பிடுகிறார். “பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்” (ஏசா.43:1) என ஆரம்பித்து பல வாக்குறுதிகளை...









