Pastor Thomas Walker
கர்த்தரின் ஆலோசனைகளைக் கேள்! பிழைப்பாய்!
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இன்று தேவனுடைய சபையில் அநேக விசுவாசிகள் தேவ ஆலோசனை என்று தெரிந்த பின்பும் அதைப் புறக்கணித்து, தங்கள் மனம்போல் சுயவிருப்பங்களையும் மனித ஆலோசனைகளையும் நிறைவேற்றி பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். ஆம்! பிரியமான தேவபிள்ளைகளே! நாம் தேவ...
ஆதி மேன்மையை விட்டு இறங்காமல் காத்துக்கொண்டவர்கள்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் நம்மை அழைத்த அழைப்பு மேன்மையானது. நாம் நம்முடைய அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் அறிந்தவர்களாய் ஜாக்கிரதையாய்த் தொடர்ந்து ஓடினால் மேன்மையான ஜீவகிரீடத்தை பெறுவோம். நாம் பந்தையப் பொருளை பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஆசையாய் ஓடுவோம்....
தேவன் வைத்த இடத்தைவிட்டு இறங்கி ஆதி மேன்மையை காத்துக்கொள்ளாதவர்கள்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இன்று அநேக தேவ பிள்ளைகள் தேவன் தங்களுக்குக் கொடுத்த மேன்மையான ஸ்தானத்தை இழந்து வேதனையையும், துன்பத்தையும் அனுபவிக்கின்றனர். தேவ பிள்ளைகள் தங்கள் வாழ்வில் பின்மாற்றத்திற்கு இடம் கொடுத்து தேவன் தங்களுக்குக் கொடுத்த ஆவிக்குரிய வாழ்க்கையை...
என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! இன்றைக்கு நமது பிரதானமான வேலை இயேசுவோடு இணைந்து வேலை செய்வது தான். யோவான் 15:5ல் “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும்...
நினைத்துக்கொள்ளுங்கள்
பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! சில காரியங்களை நாம் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள வேண்டும். சில காரியங்களை நினைத்துக் கலங்கக்கூடாது. ‘நினைத்துக்கொள்ளுங்கள்’ என்று வேதம் கூறும் சில காரியங்கள் உண்டு. அவற்றைக் குறித்து நாம் இங்கு பார்க்கலாம்.முதலாவதாக - தரித்திரரை...
தேவன் நம்மோடு கூட இருந்தால்
பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! தேவன் நம்மோடு கூட இருப்பதை நமது சாட்சி வாழ்க்கை மூலமாக மற்றவர்கள் அறிய வேண்டும். தேவனுக்கு சாட்சியாக ஜீவிக்க வேண்டுமென்பதே நமது வாஞ்சையாக இருக்க வேண்டும். தேவன் நம்மோடு கூட இருந்தால் நமக்கு விரோதியாக யாரும் இருக்க முடியாது.ஆதி பிதாக்களாகிய...









