Sermons

Pastor Thomas Walker

பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி – ஓடுங்கள்

பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி – ஓடுங்கள்

இலக்கை நோக்கித் தொடருங்கள் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! பின்னோக்கிப் பார்ப்பது என்பது மிகவும் பெரிய ஆபத்து. பின்னோக்கிப் பார்க்கும் அனுபவம் கிறிஸ்தவ வாழ்வில் இருக்கக்கூடாது. “இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன். பின்னோக்கேன் நான், பின்னோக்கேன் நான்” எனப் பாடுகிறோம்....

ஆசீர்வாதத்தின் திறவுகோல் என்ன?

ஆசீர்வாதத்தின் திறவுகோல் என்ன?

ராயனுடையதை ராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் கொடுங்கள்கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! வானம் திறக்கப்பட்டு ஆசீர்வாதங்கள் நம்மேல் தேவன் பொழிய வேண்டுமானால் அதன் சாவி உங்கள் கையிலேயே தான் உள்ளது. ஏசாயா 66:2 வசனத்தில், “சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என்...

என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை

என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!தேவன் நம்மீது அதிக அக்கறையும், அன்புள்ளவராகவும், நம்மை விசாரிக்கிறவராகவும் இருக்கிறார். நம்மை உருவாக்கினவர். சிருஷ்டித்தவர் நம்மை பராமரித்து, வழிநடத்தி வருகிறவருமாக உள்ளார். ஒரு தாயைவிட அதிக அன்புடன் நம்மேல் நினைவாயிருக்கிறார்....

இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை

இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! கர்த்தர் இந்த புதிய வருடத்தில் கொடுத்த வாக்குத்தத்தம் “இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை” (ஏசாயா 44:21). நம்முடைய வாழ்க்கையில் அநேகந்தரம் நாம் நம்பினவர்கள் நம்மை மறப்பதையும், கைவிடுவதையும் அனுபவித்திருக்கிறோம். ஆனால் தேவப்பிள்ளைகள்...

அவர் நாமம் அதிசயம்

அவர் நாமம் அதிசயம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!என் நாமம் அதிசயம் என்றார். அவர் எங்கும் செய்யாத பெரிய அதிசயங்களைச் செய்கிறவர். எண்ணி முடியாத பெரிய அதிசயங்களை நம் வாழ்வில் செய்கிறவர். அவர் அற்புதங்கள் செய்வதில் சலித்துப் போவதில்லை. அவர் செய்கிற அதிசயங்களின் நிமித்தம் அவரைத் துதிக்க...

அவர் நாமம் அதிசயம் அவர் அதிசயங்களைச் செய்கிறவர்

அவர் நாமம் அதிசயம் அவர் அதிசயங்களைச் செய்கிறவர்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவனிடத்தில் காணப்படும் அற்புதமான குணங்களில் ஒன்று அவர் அதிசயமானவர். ஆராய்ந்து முடியாத எண்ணி முடியாத அதிசயங்களை தம்முடைய பிள்ளைகளின் வாழ்வில் செய்து அவர் நாமத்தை மகிமைப்படுத்துகிறார். தமது பிள்ளைகளின் வாழ்வில் ஏற்படும் நெருக்கடியோ,...

Author

Share This