Pastor Thomas Walker
ஆவிக்குரிய வாழ்வில் விசுவாசிகள் சந்திக்கும் ஆபத்தான இடங்களும் எச்சரிப்புகளும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! சபைகளில் அநேக விசுவாசிகள் ஆபத்தான நிலைமையில் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு மோசம் போகிறார்கள். ஆரம்பத்தில் ஆவிக்குரியவர்களாக நன்றாக ஓடினவர்கள், நாளடைவில் மாம்சத்துக்குரியவர்களாக, உலக சிந்தையாலும், பொருளாசையாலும், பெருமையாலும்...
விசுவாசிகளின் வாழ்வில் தேவன் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் ஒவ்வொரு விசுவாசியின் வாழ்விலும் துன்பத்தை அனுமதிக்கிறார். துன்பங்களும் உபத்திரவங்களும் நம் வாழ்வில் நம்மைப் புடமிட்டு நம்மில் உள்ள களிம்பை, தேவையற்ற குணங்களை நம்மைவிட்டு அகற்றி விடுகிறது. நம்மை தேவனுக்காக பிரகாசிக்க வைக்க துன்ப...
சபை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? விசுவாசி எப்படி ஸ்திரப்பட வேண்டும்?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் நம்மைத் தமது நித்திய மகிமைக்காக அழைத்திருக்கிறார். விசுவாசியே! நீ நித்தியத்துக்கென்று சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய்! நித்திய ஆக்கினையை அடைந்து நரகத்திற்கு தள்ளப்படுவதற்காக அல்ல. நீ சிங்காசனத்துக்குரியவன்....
தேவன் எதற்காக கிட்டே (அருகில்) வர உன்னை அழைக்கிறார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார். வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் யாரானாலும் சரி. நீங்கள் இயேசுவண்டை வந்தால் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்ளலாம். அவரின் குரலைக் கேட்ட பின்னும் தயக்கம், சோர்வு, பின்மாற்றம் ஏன்?...
தேவன் கொடுத்த பிள்ளைகளை பெற்றோர்களே நீங்கள் எப்படி வளர்க்கிறீர்கள்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவனே ஒவ்வொரு குடும்பத்திற்கும் புத்திரபாக்கியத்தை தருகிறார். வேதம் சொல்லுகிறது, “பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம். தேவன் கொடுக்கும் தலைசிறந்த ஆசீர்வாதம் ஒரு பெற்றோருக்கு பிள்ளைகளே”. “கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” என்று...
யோசேப்பு கனிதரும் செடி
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! கிறிஸ்தவ வாழ்க்கையின் முக்கியத்துவமே கனி கொடுப்பதில் உள்ளது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தான் நாட்டப்பட்ட தோட்டத்தில் கனி கொடுப்பது மிகவும் அவசியம். மனந்திரும்பிய ஒவ்வொருவரும் மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளை கொடுக்க வேண்டும். அத்திமரம்...









