Pastor Thomas Walker
தேவனுடைய கரம் வல்லமையுள்ளது – குறுகினதல்ல
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!நம்முடைய தேவனுக்கு ஒப்பாக ஒருவருமில்லை. நம் தேவன் சர்வ வல்லவர். சகலத்தையும் படைத்தவர். நம் தேவன் சர்வ ஞானி. அவரது அறிவு ஆராய்ந்து முடியாதது. சர்வ வியாபி. எங்கும் நிறைந்து, எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிறார். அவரது கண்களுக்கு மறைவானது...
தேவன் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை விசேஷமாக ஆசீர்வதிக்கிறார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. நீதியில் பிரியப்படுகிறார். கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது. நெருக்கப்படுகிறவர்களையும், சிறுமைப்படுத்தப் படுகிறவர்களையும் அவர் விடுவிக்கிறார். நெருக்கத்திலிருந்து கூப்பிடுகிறவர்களை...
விசுவாசியே “அவரது நாமத்தை அறிந்திருந்தால் தலை நிமிர்ந்து நடப்பாய்!
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!தேவன் தமது பிள்ளைகளை உயர்த்தி ஆசீர்வாதமாக வைக்க விரும்புகிறார். விசுவாசிகள் அவரிடம் வாஞ்சையாய் இருப்பதினால் அவர்களை சத்துருவின் கையிலிருந்து விடுவிக்கிறார். அவர்கள் அவருடைய நாமத்தை அறிந்திருக்கிறபடியால் உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பார்....
தேவன் நம் நடுவில் இருந்தால் நாம் அசைக்கப்படுவதில்லை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!சேனைகளின் தேவன் நம்மோடிருக்கிறார். தேவன் தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் வாசம்பண்ணி அதை சந்தோஷிப்பிக்கிறார். தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். இந்த வருடத்திலும் நீங்கள் அமர்ந்திருந்து, அவர் உங்கள் நடுவில் செய்யும் பெரிய காரியங்களின்...
பெல்ஷாத்சார்’ நீ தராசிலே நிறுக்கப்பட்டு குறையக் காணப்பட்டாய்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவனுடைய கையில் சுமுத்திரையான தராசு உள்ளது. தேவன் ஒவ்வொருவரையும் அதில் நிறுத்துப் பார்க்கிறார். யோபு 31:6 வசனத்தில் யோபு “சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக” என்கிறார். தேவன் நம் வாழ்க்கையில் உள்ள...
உண்மையான விசுவாசியை எவைகள் சூழ்ந்து பாதுகாக்கின்றன? (அல்லது) தேவன் ஒரு விசுவாசிக்கு கொடுத்துள்ள வேலிகள்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!தேவன் தமது பிள்ளைகளை சகல தீமையிலிருந்து பாதுகாக்கிறார். நம்மை காக்கிற தேவன் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை. உன்னதமானவரின் நிழலில் தங்கும் விசுவாசிக்கு பாதுகாப்பு உண்டு. தேவன் நமக்கு அடைக்கலமும், கோட்டையுமானவர். எனவே தேவனுடைய பிள்ளைகள்...









