Pastor Thomas Walker
ஜெபம் என்றால் என்ன?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!ஜெபம் கிறிஸ்தவ வாழ்க்கையின் உயிர் நாடியாக உள்ளது. ஜெபிக்கிற தம்முடைய பிள்ளைகளை தேவன் ஒருபோதும் கைவிடுவது இல்லை. ஜெபத்துக்கு நிச்சயமாக பதில் உண்டு. நாம் சரியான முறைப்படி ஜெபித்தால், தேவனுடைய பிரசன்னத்தை நம் வாழ்வில் அனுபவிக்க முடியும்....
விசுவாசியே! நீ கிறிஸ்துவின் சுதந்திரம் எனவே அவருடைய பாடுகளுக்கு பங்காளி
இயேசு கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார். கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால் நீங்களும் அப்படிப்பட்டச் சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள் என்கிறார் பேதுரு...
விசுவாசியே! கர்த்தருடைய வார்த்தையை சந்தேகப்படாமல் விசுவாசித்தால் ஜெயம் பெறுவாய்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!இன்றைய சபைகளில் காணப்படுவது சந்தேகத்தின் ஆவி. வசனத்துக்கு அப்படியே மனப்பூர்வமாகக் கீழ்ப்படியாமல், வசனத்தை தங்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றி கூட்டியோ, குறைத்தோ செயல்படுவதால் தேவபிள்ளைகள் பெலன் இழந்து ஜெயம் பெறமுடியாமல் சாத்தானின் வலையில்...
விசுவாசியே! தேவன் உன் ஜெபத்திற்கு பதிலளிக்கவில்லையா? ஏன்? சிந்தனை செய்
நம்முடைய தேவன் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறவர். ஜெபத்தை கேட்கிறவர். கூப்பிடுகிற காக்கை குஞ்சுகளுக்கும், கடலில் வாழும் திமிங்கலங்களுக்கும் ஆகாரம் கொடுப்பவர். ஆனால் சிலர் வாழ்க்கையில் ஜெபங்கள் தேவ சந்நிதியில் சென்று பலனைக் கொண்டு வருவதில்லை. ஜெபம்...
விசுவாசியே! நீ எழும்பி பிரகாசி!
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!தேவன் ஒளியாயிருக்கிறார். அவரில் எவ்வளவேனும் இருள் இல்லை. அவர் ஒளியை வஸ்திரமாக தரித்திருக்கிறார். தேவன் நம் ஒவ்வொருவரையும் பிரகாசிக்கச் செய்ய விரும்புகிறார். கர்த்தர் நம் மேல் உதித்து, அவருடைய மகிமையினால் நிரப்ப விரும்புகிறார். ஏசாயா...
எது மிகவும் கடினமான காரியம்?
இன்றைய திருச்சபையிலும், உலகத்திலும் குடும்பங்களிலும் மிகவும் கடினமான காரியம் எது என்றால் உண்மையான மனிதனைக் கண்டுபிடிப்பதுதான். குணசாலியான ஸ்திரீயையும் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியம் தான். அக்கினி ஜுவாலைப் போன்ற கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்...









