Sermons

Pastor Thomas Walker

உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள்

உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள்

கர்த்தருக்குள் பிரியமானவர்களே,நம்முடைய தேவன் பரிசுத்தர், அவர் நம்மை பரிசுத்த வாழ்க்கை வாழவேண்டும் என்று அழைக்கிறார். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் பிதாவை தரிசிக்க முடியாது. பரலோக இராஜ்ஜியத்தில் தீட்டுள்ளதும், பொய்யையும் நடப்பிக்கிற ஒருவனும் உள்ளே பிரவேசிக்க முடியாது....

எது உண்மையான சீஷத்துவம்?

எது உண்மையான சீஷத்துவம்?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்...” என்று கட்டளை கொடுத்தார் என்பதை மத்.28:18,19 வசனங்களில்...

அவர் சொல்லுகிறபடி செய்யுங்கள்

அவர் சொல்லுகிறபடி செய்யுங்கள்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!தேவன் மாறாதவர். அவர் ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும், குடும்பத்தையும், சபையையும் ஆசீர்வதிக்க விரும்புகிறார். நம் வாழ்க்கையில் உள்ள குறைகளை நிறைவாக்க விரும்புகிறார். ஜெயத்தை கொடுக்க விரும்புகிறார். தேவனின் ஆசீர்வாதங்கள் எல்லாமே நிபந்தனையோடு...

ஆதி திருச்சபை மக்கள் எதற்காக ஜெபித்தார்கள்?

ஆதி திருச்சபை மக்கள் எதற்காக ஜெபித்தார்கள்?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!தேவனுடைய மக்கள் வல்லமை நிறைந்தவர்களாக வாழ வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். ஆதி திருச்சபை வல்லமையுள்ளதாகவும், மகிமை நிறைந்ததாகவும் இருந்தது. பேதுருவிடம் இயேசு “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல் சபையை...

இஸ்ரவேலுக்காக திறப்பில் நின்ற ஆசாரியன் பினெகாஸ்

இஸ்ரவேலுக்காக திறப்பில் நின்ற ஆசாரியன் பினெகாஸ்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!இன்றைக்கு சபைகளுக்குத் தேவை பினெகாசைப் போல, தேவ சமூகத்தில் பரிந்து பேசும், செயல்படும் வீரர் தான் தேவை. பிலேயாமின் போதகத்தால் இஸ்ரவேலர் தீட்டுப்பட்டு போயினர். எனவே இஸ்ரவேல் மக்கள் மேல் தேவ கோபம் பற்றி எரிந்தது. ‘பினெகாஸ்’ தேவன் இஸ்ரவேலரை...

மாதிரியான குடும்பம் எப்படி இருக்க வேண்டும்?

மாதிரியான குடும்பம் எப்படி இருக்க வேண்டும்?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!இன்றைய திருச்சபையின் மாபெரும் தேவை என்ன? என்று கேட்டால், பல பதில்களை நீங்கள் தரலாம். பக்தியுள்ள, விழிப்புள்ள, தரமான கிறிஸ்தவ குடும்பங்களே நம் திருச்சபைகளுக்குத் தேவை. ஒவ்வொரு திருச்சபைகளிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய குடும்பங்களே...

Author

Share This