Sermons

Pastor Thomas Walker

தேவன் விசுவாசிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்?

தேவன் விசுவாசிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்?

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!தேவனுடைய சபையில் நாட்டப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையிடமிருந்தும் தேவன் என்ன எதிர்பார்க்கிறார்? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். தேவனுடைய பிள்ளைகள் வேதத்தை அப்படியே முழுமையாக விசுவாசித்து...

நீ தெய்வீக சுகம் பெற வேண்டுமா?

நீ தெய்வீக சுகம் பெற வேண்டுமா?

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!இந்த கடைசி காலங்களில் மனிதனுடைய சரீரத்தை பலவிதமான புதிய நோய்கள் தாக்குகின்றன. சரீரத்தில் மட்டுமல்ல, ஆத்துமாவையும் பல நோய்கள் தாக்குகின்றன. நானே உன் பரிகாரியாகிய கர்த்தர். “...வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். ...உன் ஆயுசுநாட்களைப்...

எது தேவனுடைய பார்வையில் நலமானது?

எது தேவனுடைய பார்வையில் நலமானது?

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!இன்றைய சமுதாயத்தில் மனிதன் சில காரியங்களை தனக்கு இது நலமாயிருக்கும் என்று நினைக்கிறான். ஆனால் தேவன் அதைக்குறித்து என்ன நினைப்பார்? அதன் முடிவு எப்படி இருக்கும்? என்று மனிதன் சிந்திப்பது இல்லை. “மனிதனுக்கு செம்மையாக தோன்றும் வழிகள் உண்டு....

கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்

கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்

கர்த்தருக்குள் பிரியமான தேவ பிள்ளைகளே!தேவன் தன்னுடைய பிள்ளைகளையும், சபையாரையும், அவருடைய ஊழியக்காரர்களையும் நேசிக்கிறார். ஏனென்றால் அவர்கள் அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள். ஞானஸ்நான உடன்படிக்கை மூலம் அவருடன் உடன்படிக்கை பண்ணினவர்கள். எனவே வானத்தையும் பூமியையும்...

தாவீது எல்லாவற்றையும் திரும்ப பெற்றுக்கொண்டான்

தாவீது எல்லாவற்றையும் திரும்ப பெற்றுக்கொண்டான்

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான். எப்படி? அமலேக்கியர் தாவீது குடியிருந்த பெலிஸ்தியரின் தேசமான சிக்லாகுக்கு பெரிய சேனையுடன் வந்து அவனுடைய உடைமைகளையும், ஸ்திரீக்குள் சிறியவர்கள், பெரியவர்களை சிறைபிடித்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, சிக்லாக்கை அக்கினியால்...

எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொள்

எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொள்

கர்த்தருக்குள் பிரியமானவர்களே,இன்றைய சமுதாயத்தில் தேவைகளும் விருப்பங்களும் பெருகி வருகிறது. மனிதன் தான் காண்கிறவைகளையும், விரும்புகிறவைகளையும் அனுபவிக்க விரும்புகிறான். விளம்பரங்களும், வானொலி, டி.வி.விளம்பரங்கள், சுவரொட்டிகளும் மனிதனின் ஆசை இச்சைகளை தூண்டி விடுகின்றன....

Author

Share This