Pastor Thomas Walker
சிலுவையின் மேன்மை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!சிலுவை ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையை விட்டுப் பிரிக்கவே முடியாத ஒன்று. 2000 வருஷங்களுக்கு முன் அரசாங்கம் வன்மையாக தண்டிக்க விரும்புகிறவர்களை தண்டித்து, கொல்ல உபயோகித்தது சிலுவை மரம். இது அவமானமான சின்னம். இதில் இயேசு மரித்ததால் சிலுவை...
தேவன் உங்களைப் பலப்படுத்தி நிலைநிறுத்துவாராக
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!இன்று திருச்சபையில் வாழும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஆவிக்குரிய வாழ்வில் உறுதியில்லாமல் அவதிப்படுகின்றனர். ஆலய ஆராதனைகள், திருவிருந்துகளில் பங்கு பெற்றும் உணர்வுகளுக்கும், தேவையற்ற உலக காரியங்களுக்கும் அதிக முக்கியத்துவம்...
பாவத்தை மறைத்தால் வாழ்வு இல்லை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!தேவன், திருச்சபையில் உள்ள விசுவாசிகளிடம் அவர்கள் பிரியமான பிள்ளைகளைப் போல தன்னைப் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறார். எகிப்திலிருந்து வந்த பிதாக்களெல்லாரும் மோசேயினால் மேகத்தினாலும், சமுத்திரத்தினாலும் வழிநடத்தப்பட்டார்கள்....
நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!நம்முடைய தேவனுக்கு ஒப்பான தேவன் ஒருவருமில்லை. நித்திய பிதா நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். அவரது அறிவு ஆராய்ந்து முடியாதது. தேவன் மனிதனை நித்தியத்தை சுதந்தரித்து என்றென்றும் அவருடன் வாழ வேண்டும் என்று படைத்திருக்கிறார். ஆனால் உலக...
ஸ்திரப்பட்டவர்கள் யார்?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் நம்மை அழைத்த அழைப்பு மேன்மையானது. நாம் நம்முடைய அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் அறிந்தவர்களாய் இயேசுவை நோக்கி பொறுமையுடன் ஜாக்கிரதையாய் தொடர்ந்து ஓட வேண்டும். விசுவாசியே! நீ நித்திய ராஜ்ஜியத்தை...
நல்ல போராட்டம் போராடு
கர்த்தருக்குள் பிரியமானவர்களே!ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் உலகத்தோடும், மாம்சத்தோடும், பிசாசோடும் போராட வேண்டிய போராட்டங்கள் உண்டு. இயேசு எல்லா போராட்டங்களையும் போராடி ஜெயித்தார். “எல்லாம் முடிந்தது” என்றார். நாம் உலகத்திற்குரியவர்கள் அல்ல, நாம் இந்த உலகத்தில் தேவனுடைய...









