Pastor Thomas Walker
நீங்கள் பெருக வேண்டும்
கர்த்தருக்குள் பிரியமானவர்களே!திருச்சபை மக்களை ஆசீர்வதிப்பதே தேவனுக்குப் பிரியம். தேவனுடையப் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட்டால், உலக மக்களும் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். தேவப் பிள்ளைகள் தேவனுக்குப் பிரியமானதைச் செய்கிறார்கள். எனவே சாத்தானின் ஆளுகை இருந்தாலும், எதிர்ப்புகள்...
தேவன் உங்களை பயன்படுத்த வேண்டுமா?
கர்த்தருக்குள் பிரியமானவர்களே!திருச்சபையில் உள்ள ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளையும் தேவன் பயன்படுத்த விரும்புகிறார். ஆனால் அநேகரை தேவன் பயன்படுத்த முடியவில்லை!? காரணம்... ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் உள்ள குறைகளே. தேவன் ஏசாயாவை பயன்படுத்த முடியாததற்கு காரணம், அசுத்த...
தேவனின் ஆசீர்வாதத்திற்கு தடை அகந்தை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!தேவனுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக காணப்பட வேண்டும். தேவனுடைய திருச்சபை மக்கள் மூலம் உலக மக்களை தேவன் ஆசீர்வதிக்க விரும்புகிறார். ஆனால் தடையாக இருப்பது “கெர்வம்” என்ற அகந்தை தேவ மக்களிடம் காணப்படுகிறது. அகந்தையை மனமேட்டிமை,...
நீ கொடுப்பாய் வாங்காதிருப்பாய்
கர்த்தருக்குள் பிரியமானவர்களே!இன்றைய திருச்சபைகளில் அநேகர் தங்கள் பணத்தை வீணான வழிகளில் செலவழிப்பதின் காரணத்தால் “கடன் வாங்குதல்” என்ற படுகுழியில் விழுகின்றனர். நாம் பணம் செலவு செய்வதில் ஆடம்பரமாகவும், உண்மையற்றவர்களாகவும் இருந்தால் தேவன் நமக்கு தமது இராஜ்ஜியத்தின்...
தேவனுக்குக் கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்
கர்த்தருக்குள் பிரியமானவர்களே!தேவன் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதிக்க விரும்புகிறார். இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே தேவனுக்குப் பிரியம். நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய சித்தம். ஆனால் தேவனின் ஆசீர்வாதத்தைப் பெற சில தடைகள் காணப்படுகிறது. அதை...
மனிதனின் இருதயம்
கர்த்தருக்குள் பிரியமானவர்களே!ஒரு மனிதனுடைய முழு சரீரத்திலும் இருதயம் மிகவும் முக்கியமானது. அதைப் பற்றி வேதம் கூறுவது என்னவென்றால், எல்லாவற்றையும் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. இருதயத்தில் தூய்மையுடன் காணப்பட்டால் தேவனை தரிசிக்கலாம்....









