Pastor Thomas Walker
சர்வ வல்லவரின் நிழலில் தங்கு
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! ஒவ்வொரு மனிதனுக்கும் தேவன் பாதுகாப்பைத் தருகிறார். மனிதர்கள் வெயிலினால் பாதிக்கப்படும்போது நிழலைத் தேடுகின்றார்கள். நிழல் இளைப்பாறுதலையும், ஆறுதலையும், பாதுகாப்பையும் தருகிறது. இதைத் தேடிப் பெற்று அனுபவிக்க வேண்டும். சங்கீதம் 91:1ஆம்...
மன்னிப்பு (Forgiveness)
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! கிறிஸ்தவ குணாதிசயங்களிலே மிகவும் தலைசிறந்த குணம் மன்னிப்பு. The greatest Christian virtue is forgiveness. மத்.6:12ல் இவ்வாறு வாசிக்கிறோம் “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று கர்த்தர்...
சாத்தானின் தந்திரங்கள்
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! உலகில் உள்ள மக்களை மிகவும் மோசப்படுத்தி, தேவனைப் பற்றி அறியவிடாமலும், தேவனை ஆராதனை செய்யவிடாமலும் தடுப்பவன்தான் சாத்தான். தேவனுடைய பிள்ளைகள் சாத்தானின் தந்திரங்களை அறிந்துகொள்ள வேண்டும். நம் எதிராளியான சாத்தானின் பெலத்தை நாம் கண்டுகொள்ள...
மறதியின் பூமியில் தேவனை மறக்காதே
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசிக்கும் தேவன் செய்த நன்மைகள் ஏராளம். பிசாசுக்கும் பாவத்துக்கும் அடிமைகளாக இருந்த நம்மை, அவரது மாசற்ற தூய இரத்தத்தால் கழுவி மீட்டாரே, அது மாபெரும் விடுதலை. ஜீவ காலமெல்லாம் மரண பயத்திலும் சாபத்திலும் வாழ்ந்த நம்மை...
உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன்
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! இன்றையக் கிறிஸ்தவ உலகில் அநேகர் பெரியவர்களாக, பேர் புகழுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காகத் தங்கள் பணம், நேரம், தாலந்துகளை இரவும், பகலும் செலவழித்துப் பிரயாசப்படுகிறார்கள். ஆனால் ஒரு மனிதன் தேவனோடு ஐக்கியப்பட்டால்தான்...
இவர்கள் யார்?
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! வெளிப்படுத்தின விசேஷத்தின் முன்னுரையாக, இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள். காலம் சமீபமாயிருக்கிறது என்றார் யோவான். இந்த வாரம் ஒரு முறையாவது...









