Pastor Thomas Walker
ஜெபத்தின் வல்லமை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! திருச்சபையில் உள்ள விசுவாசிகள் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று அறியவேண்டும். நாம் மேலானவைகளையே தேட வேண்டும். கிறிஸ்துவின்மேல் நம் கண்கள் பதிக்கப்பட வேண்டும். தேவனுடைய வல்லமையால் நிரப்பப்பட...
தாழ்மையுள்ளவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபையளிக்கிறார். தாழ்மை என்பது எப்பொழுதும் எல்லாராலும் அறியப்பட வேண்டும். நீதி.22:4ஆம் வசனத்தில் “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்” ஐசுவரியம், மகிமை,...
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் தம்முடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க மிகவும் பிரியமுள்ளவராயிருக்கிறார். சாதாரண நிலையில் உள்ளவர்களை தாம் தெரிந்தெடுத்து அசாதாரணமான நிலைக்கு அவர்களைக் கொண்டுவந்து உயர்த்தி வைக்கிறார். தேவன் தம்முடைய பிள்ளைகள் மூலம் உலகம் ஆசீர்வதிக்கப்பட...
விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! கிறிஸ்தவன் உயிர்வாழ விசுவாசம் அவசியம். விசுவாசம் என்றால் தேவனையே சார்ந்திருப்பது என்று பொருள். விசுவாசம் காணப்படாததைக் காண்கிறது. நம்ப முடியாததை நம்புகின்றது, பெற முடியாததைப் பெற்றுக்கொள்கின்றது. ஜெபம் செய்வதற்கும் விசுவாசம் தேவை. மேலும்...
தேவனைச் சார்ந்துகொள் (Depend on God for everything)
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! நம்முடைய தேவன் பெரியவர், மாறாதவர், நமக்காகவே இருக்கிறார். நமது தேவைகளைச் சந்திப்பார். தேவனாலே மாத்திரம் நம் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும். தேவனை நாம் சார்ந்து வாழும்போது - தேவன் யார் மூலமாகவும், எப்படியும் நம் தேவைகளைச் சந்திக்க...
அதிசயமானவர்
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! நம்முடைய தேவன் பெரியவர். நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஆராய்ந்து முடியாத எண்ணிக்கைக்கு அடங்காத அதிசயங்களையும் செய்து வருகிறார். நாம் பிரமிக்கத்தக்க அதிசயமாய் அவரால் படைக்கப்பட்டுள்ளோம். நாமும் அவரால் ஆட்கொள்ளப்பட்டு, அவரால்...









