Pastor Thomas Walker
எது பெரிய வேலை?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவனுடைய சபையில் நாட்டப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் தேவனை பிரியப்படுத்தியே வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அவர்கள் முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையுமே நாட வேண்டும். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி...
யார் தேவனுடைய இராஜ்ஜியத்தை சுதந்தரிப்பார்கள்?
கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! யாத்திராகமம் என்பது யாத்திரை + ஆகமம் என்று பொருள்படும். யாத்திராகமம் இஸ்ரவேலரின் யாத்திரையை வர்ணிக்கிற புத்தகம். இஸ்ரவேலர் எகிப்திற்கு எந்த சூழ்நிலையில் சென்றார்கள், அவர்கள் எப்படி எகிப்திலிருந்து...
கிருபை பெற்ற தரித்திரன்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் சிருஷ்டித்த எல்லா சிருஷ்டிப்புகளிலும் மனிதனை விசேஷமுள்ளவனாக்கினார். மனிதனையே அதிகமாய் நேசித்து, அவனுக்கு தன்னுடைய சாயலையும், தன்னுடைய ரூபத்தையும் கொடுத்தார். மனிதனின் ஆத்தும மீட்புக்காக தன்னுடைய ஜீவனையே கொடுத்தார். மனிதனை...
ஜெபிக்காமல் இருப்பது பாவம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! ஒருவன் கிறிஸ்தவனாக ஜீவிப்பதின் மேன்மையே இரட்சிப்பு தான். மனந்திரும்பிய பின் செய்யப்படும் ஜெபமே கணக்கில் சேர்க்கப்படுகிறது. எனவே ஜெபியாமல் இருப்பது பாவம், ஜெபத்தின் மூலம் தேவன் சகலவிதமான ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் தேவன் நமக்குத்...
ஜெபத்தின் வல்லமை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் மனிதனை தமது சாயலாகவும், தமது ரூபத்தின்படியேயும் சிருஷ்டித்தார். அவர் மனிதனை நேசிக்கிறார். அவன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார். தேவன் தமது குமாரனையே மனிதனுக்காக அனுப்பினார். தேவன் மனிதன் நித்திய நரகத்துக்குச் செல்லக் கூடாது....
தேவசித்தம் செய்யாவிட்டால் தோல்வி வரும்
தம்முடைய பிள்ளைகள் தமது விருப்பத்தின்படி வாழ்ந்து தம்மை எல்லா காரியத்திலும் எல்லா இடங்களிலும் பிரியப்படுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தாவீதை சாமுவேல் தீர்க்கதரிசி மூலமாக இஸ்ரவேலின் இராஜாவாக அபிஷேகித்தார். அவன்மேல் விசேஷமாக தேவ வல்லமை காணப்பட்டது. தாவீது...









