Pastor Thomas Walker
நானே நல்ல மேய்ப்பன்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இயேசு நல்ல மேய்ப்பனாக இருக்கிறார். ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற நல்ல மேய்ப்பன். யோவான் 10:1ஆம் வசனத்தின்படி “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத் தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய்...
சிலுவை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! பிரியமானவர்களே! இந்த உலகத்தில் அந்நியர்களும், பரதேசிகளுமாய் இருக்கிற நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர் செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி வாழ வேண்டும். “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்;...
தேவனுடைய ஆசாரியர்கள் யார்?
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! வேதாகமம் நாம் தேவனை எவ்வாறு ஆராதிக்கவேண்டும் என்று கூறுகிறது. தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும். நமது ஆவியில் பரிசுத்த ஆவியானவர் கிரியை நடப்பிக்கும் போது மெய்யாய் நாம்...
தேவனால் பயன்படுத்தப்படுபவர்கள் யார்?
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! தேவனுடன் யார் நடக்கமுடியும்? தேவன் யாரைப் பயன்படுத்த முடியும்? என்றால் தேவனைப் பிரியப்படுத்துபவர்கள், தேவனால் அங்கீகரிக்கப்பட்டவர்கள், உண்மையுள்ளவர்கள். மேலும் அவர் உண்மையுள்ள சீஷர்களைத் தான் தேவன் பயன்படுத்த முடியும் (1கொரி.10:1)...
விசுவாசத்தில் வல்லவர்களாய் மாறுங்கள்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! திருச்சபையில் உள்ள ஒவ்வொரு விசுவாசியும், விசுவாசத்தில் வளரவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” (எபி.11:6)ஆம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் “...நீங்கள் ஜெபம்பண்ணும்போது...
தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கிறவர்
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர். எனவே மாம்சமான யாவரும் அவரிடத்தில் ஜெபிக்கிறவர்கள். கேளுங்கள் கொடுக்கப்படும் என்கிறார். கேளுங்கள் உங்கள் சந்தோஷம் நிறைவாகும்படி பெற்றுக்கொள்வீர்கள் என்கிறார். ஆனாலும் அவருக்குச் சித்தமானதை அவருக்கு...









