Pastor Thomas Walker
தேவாலயத்தில் இருந்த தேவ மகிமை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் தமது மகிமையை தேவனுடைய பிள்ளைகளுக்கும் சபைக்கும் கொடுக்கிறார். எகிப்திலிருந்து புறப்பட்டு கானானுக்குச் சென்ற இஸ்ரவேலர் தேவனுடைய மகிமையை ஆலயத்தில் அதாவது ஆசரிப்பு கூடாரத்தில் கண்டனர். தேவ மகிமை நம்மை பரிசுத்தமாக்குகிறது,...
சீயோனிலே நிர்விசாரமாயிருப்பவர்களுக்கு ஐயோ!
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இன்றைய திருச்சபையின் மிகப்பெரிய பாவம் நிர்விசாரமாயிருக்கிறது. தேவனுடைய காரியங்களில் நிர்விசாரமாய் இருப்பது கூடாது. தேவப்பிள்ளைகளிடம் எதிலுமே பற்றற்று இருப்பது என்ற நிலை சுயதிருப்தியுடன் நிர்விசாரமாய் இருப்பது பற்றி தேவன்...
தேவ மகிமை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் தான் சிருஷ்டித்த மனுஷன் ஆதாமுக்கும் அவன் மனைவி ஏவாளுக்கும் தேவ மகிமையைக் கொடுத்து மகிமையை உடுத்துவித்தார். அவர்கள் பாவம் செய்தபோது தேவ மகிமையை இழந்துவிட்டார்கள். பாவத்தினால் மகிமையை மனுஷன் இழந்துவிடுகிறான். ஆனால், இயேசு...
நேசரை நோக்கி கூப்பிட்டான், பதிலில்லை – ஏன்?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் மனிதனை நேசிக்கிறார். மனிதனோடு ஐக்கியமாக இருக்க விரும்புகிறார். அவன் உள்ளத்தில் வாசம் பண்ணி, அவனுக்கு அவருடைய சித்தத்தை வெளிப்படுத்தி செயல்படுத்த விரும்புகிறார். ஆனால், மனிதனோ தேவனைத் தேட வேண்டிய சமயத்தில் தேடுவதில்லை, பல...
தேவன் குறைவுகளை நிறைவாக்குகிறவர்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! “இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே தேவனுக்குப் பிரியம்” தேவன் தம்முடைய ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார். நாம் ஆசீர்வதிக்கப்படுவது மட்டுமல்ல, நம் மூலமாக அநேகர் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்பதே தேவனுடைய திட்டம்....
மனிதனின் மிக முக்கிய தேவை என்ன?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இன்றைய திருச்சபை மக்களின் முக்கிய தேவை என்னவென்றால் உயர்வு, ஆசீர்வாதம், விடுதலை பெற்று அனுபவிக்க விரும்புகிறார்கள். ஆனால் அதை அடைய வழிதெரியாமல் தன் மனம்போல் வாழ்ந்து, இச்சைக்கு இடம் கொடுத்து சாத்தானின் சிறை கைதிகளாக மாற்றப்பட்டுள்ளனர்....









