Pastor Thomas Walker
எழும்பு, எழும்பு பெலன்கொள்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் தம் திருச்சபை மக்களைப் பார்த்து “எழும்பு, எழும்பு, சீயோனே உன் வல்லமையைத் தரித்துக்கொள். பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள் என்று சொல்லுகிறார்,” சபை மக்கள் அனலுமில்லாமல், குளிருமில்லாமல் இருக்கும்...
தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவது எப்படி?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் தம்முடைய ஜனங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். தேவ ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட தேவ நாமத்தை பிரஸ்தாபப்படுத்த வேண்டும். யாத்.20:24ஆம் வசனத்தில், “மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க...
கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! தேவன் தேசத்தை ஆசீர்வதிக்க விரும்புகிறார். தேவனுடைய திருச்சபை மக்கள் மூலம் உலக மக்கள் கிறிஸ்துவண்டை வந்து நித்திய ஜீவனை சுதந்தரிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஒரு மனுஷனும் கெட்டுப்போவது தேவனுடைய சித்தமல்ல. சிலர் ஆண்டவரின் கையில்...
நீ தராசிலே நிறுக்கப்பட்டு குறைய காணப்பட்டாய்!
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அவர் கையில் சுமுத்திரையான தராசு உள்ளது. யோபு 31:6 வசனத்தில், “சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக” என்கிறார். பெல்ஷாத்சர் என்னும் பாபிலோனிய...
கிறிஸ்துவுக்காக படுகிற பிரயாசம் விருதாவாயிராது!
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! பவுல் அப்போஸ்தலன் தான் கட்டி உருவாக்கிய சபைகளுக்காகவும், இஸ்ரவேலரின் இரட்சிப்புக்காகவும், தேவ இராஜ்ஜியம் கட்டப்படவும் அதிகமாக பிரயாசப்பட்டார். 1கொரி.15:58 வசனத்தில் “...எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம்...
தேவ ஜனங்களுக்கு ஒப்பான ஜனம் இல்லை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! “தேவன் பெரியவர் மிகவும் துதிக்கப்படத் தக்கவர். அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட அவருடைய ஜனம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவனை ஆராதிக்கிற ஜனங்களுக்கு ஒப்பானவர்கள் ஒருவரும் இல்லை. தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட அவர் ஜனம் அவர் துதியை சொல்லிவர...









