வேத வினாக்கள்-மாற்கு சுவிசேஷம் Load QuizSave Quiz உங்கள் வேத அறிவை சோதித்துப் பார்க்க ஒரு வாய்ப்பு! 80 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்தால் சான்றிதழ் கொடுக்கப்படும். சான்றிதழ் பெற விரும்பினால் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி (Email ID) கீழே பதிவு செய்யவும். இயேசு எதினால் ஞானஸ்நானம் கொடுப்பார்? ஜலத்தினால் பரிசுத்த ஆவியினால் வார்த்தையினால் கிருபையினால் None Hint இயேசு வனாந்தரத்தில் எத்தனை நாள் சோதிக்கப்பட்டார்? ? அறுபது நாள் இருபது நாள் முப்பது நாள் நாற்பது நாள் None Hint பிசாசுகளின் தலைவன் யார்? பெயெல்செபூல் காபிரியேல் அப்பொலியோன் அந்தி கிறிஸ்து None Hint ஒரு ராஜ்யம் தனக்குதானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் ------------------ ? சமாதானமாயிருக்கும் சந்தோஷமாயிருக்கும் நிலைநிற்கும் நிலைநிற்கமாட்டாதே None விதைக்கிறவன் பற்றிய உவமையில் விதைக்கிறவன் எதை விதைக்கிறான்? கோதுமை நெல் வசனத்தை களை None அசுத்த ஆவியுள்ள மனுஷனின் பெயர் என்ன? கிலியோன் சகேயு லேவி லேகியோன் None இயேசுவினுடைய சகோதர்கள் பெயர் என்ன? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் யாக்கோபு, யோசே, யூதா, பரபாஸ் மத்தேயு, மாற்கு, லூக்கா, அந்திரேயா பேதுரு, யோவான், யாக்கோபு, யூதா None அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் எத்தனை கூடை நிறைய எடுத்தார்கள்? 10 8 12 16 None அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய எத்தனை பேராயிருந்தார்கள்? 5000 7000 3000 1000 None நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று இயேசு கேட்டதிற்கு, பேதுரு என்ன பதில் சொன்னார்? போதகர் கிறிஸ்து மேய்ப்பர் தச்சுத் தொழிலாளி None Name Email Time's up