ஜெப மாதிரி – ஜார்ஜ் முல்லர்
ஜார்ஜ் முல்லர் அணிந்திருந்த ஜெபம் என்னும் சங்கிலி, விலை மதிப்பற்ற பொற் சங்கிலியாகும். ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட அவரது ஜெபங்கள், முழங்காலை விட்டு எழுமுன் பதிலும், பலனும் பெற்றவையாகும். முல்லர் தனது 93ஆம் வயதில் இவ்வாறு கூறினார். பதில் வராத ஜெபம் ஒன்றுகூட இருந்ததில்லை....
உபயோகமான பாத்திரம்
சீன தேசத்தில் வாழ்ந்த ஒரு தண்ணீர் சுமக்கும் தொழிலாளியிடம் இரண்டு பெரிய பானைகள் இருந்தன. அதில் ஒரு பானையில் ஒரு சிறு கீறல் இருந்தது. மறுபானையில் எந்தவிதமான கீறலும் இல்லாமல் நேர்த்தியாய் இருந்தது. அந்தத் தொழிலாளி தினமும் அந்த இரண்டு பானைகளையும் தன் தோளின்மேல்...
காதுள்ளவன் கேட்கக்கடவன்
"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்றெழுது" (வெளி.2:29)இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு விசுவாசிகளை ஆவியானவர் ஆயத்தப்படுத்தும் காலம் இது. ஆவியானவர் விசுவாசிகளை சுத்திகரித்து வருகையில் எடுத்துக்கொள்வதற்கு வைராக்கிய வாஞ்சையாய் இருக்கிறார்....
பெண்களா? கற்சிலைகளா?
முழு உலகத்தையும் தன் குடைக்குள் கொண்டுவந்த அலெக்சாண்டரின் படையெடுப்புகளில் பாரசீகப் படையெடுப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. மிகுந்த சிரமத்திற்குப்பின் அலெக்சாண்டரின் படைகள் பாரசீகத்தைப் பிடித்தது. பாரசீகத்தை வெற்றிக்கொண்ட பின்பு கையில் கிடைத்ததையெல்லாம் படை...
ஜெப மாதிரி – மார்ட்டின் லூத்தர்
"கிறிஸ்துவுக்காக நான் என் உயிரைக் கொடுக்கவும் சித்தமாயிருக்கிறேன்" என்று வீரமுழக்கம் செய்த ஜெபவீரர்தான் மார்ட்டின் லூத்தர். அவர் தன் ஊழிய வாழ்க்கையில் சந்தித்த இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆயினும் ஜெபத்தினால் தேவ வல்லமையைப் பெற்று தேவனுக்கென்று வல்லமையாய் ஊழியம்...
இயேசு கிறிஸ்துவின் சாயல்
"மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ் டிக்கப் பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்" (எபே.4:24) ஆதாம் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்டவன். பாவம் செய்தபோது, தேவ சாயலை இழந்தான். நாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, அவருடைய சாயலின்படியே...