Articles

இயேசு சீக்கிரம் வருகிறார்; விழித்திருங்கள்

இயேசு சீக்கிரம் வருகிறார்; விழித்திருங்கள்

"உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்" (மத்.24:42)இயேசு எப்பொழுது வருவார் என அறியோம். ஆனால், அவர் சொல்லிப் போன அடையாளங்களெல்லாம், நிறைவேறி வருகிறபடியால் சீக்கிரம் வருகிறார் என்று அறிந்திருக்கிறோம். அப்படியானால்,...

அமைதியான தண்ணீரில் ஆனந்தமாய் ஒரு மீன்

அமைதியான தண்ணீரில் ஆனந்தமாய் ஒரு மீன்

எனதருமை தம்பி தங்கைகளுக்கு இந்த மாதம் எதைப்பற்றி எழுதலாம் என்று எனக்குள் யோசித்துக்கொண்டிருந்தபோது, என்றோ எப்போதோ வாலிபத் தம்பி ஒருவர் கேட்டக் கேள்வியை என் நினைவுகள் கைது செய்து, என் சிந்தனைச் சிறைக்குள் கொண்டுவந்து தள்ளியது. என்னண்ணே ஆரம்பமே ரொம்ப அமர்க்களமா...

ஜெப மாதிரி – பில்லிபிரே

தேவன் சில சமயங்களில் பலவீனமான பாண்டங்களை மிகவும் ஆச்சரியமான முறையில் உபயோகிக்கிறார். அதற்கு சான்றாக கார்னிஷ் பட்டணத்தில் சுரங்கப் பணிபுரிந்த பில்லிபிரே ஒருவர். இங்கிலாந்தின் ஒரு முனை துவங்கி மறுமுனை மட்டும் அவரை அறியாதவர் ஒருவருமில்லை. ஆண்டவரின் அன்பு தன் இருதயத்தை...

யாருக்குத் தெரியும் உந்தனின் அழைப்பு

யாருக்குத் தெரியும் உந்தனின் அழைப்பு

நம்முடைய வாழ்க்கையைக் குறித்து தேவன் கொண்டிருக்கும் நோக்கமும் திட்டமும் வேறு. நாம் கொண்டிருக்கும் கனவுகளோ வேறு என்பதை விளக்கும் ஒரு கற்பனைக் கதை இது. ஒரு காட்டில் மூன்று மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. அந்த மூன்று மரங்களும் தங்கள் எதிர்கால கனவுகளைக் குறித்து...

இடுக்கமான வாசல்

இடுக்கமான வாசல்

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கி றவர்கள் அநேகர்" (மத்.7:13)இயேசுவைப் பின்பற்றும் வழி இடுக்கமான வழி. அது நம்மை பரிசுத்தப் பாதைக்கு அழைத்துச் செல்லும் வழி. அது நம்மை...

ஐயோ! ஏன் இந்தப் பாடுகள்?

ஐயோ! ஏன் இந்தப் பாடுகள்?

சில நேரங்களில் பரிசுத்தவான்கள் படும் வேதனைகளைப் பார்க்கும்போது, இவர்களுக்கு ஏன் இத்தகையப் பாடுகள் என்று ஒருசேர நெஞ்சத்தில் வலியும் வேதனையும் காட்டாற்று வெள்ளம்போல் கரைபுரண்டு வருகிறது. துன்மார்க்கணும், ஊரையடித்து உலையில் போடுகிறவனும் மிடுக்காய், நெஞ்சை நிமிர்த்தி...

Author

Share This