இயேசு கிறிஸ்துவின் வருகையும் அவரது வல்லமையும்
"அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்" (மாற்கு 13:26) இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி வாசிக்கும்பொழு தெல்லாம், அவரது வல்லமையும் கூறப்பட்டிருக்கும். ஆம் இயேசு கிறிஸ்து வல்லமை யோடு வருகிறார். தமது...
வீசும் காற்றும்! பேசும் கடவுளும்!
வாலிபப் பருவம் என்பது துடுக்கானது, மிடுக்கானது, துடிப்பானது. ஆர்பரித்துக் கொட்டும் வலிமையுடைய அருவியைப் போன்றது. எதையும் இழுத்துப்போட்டுச் செய்யும் கொடிய வேகமுடைய பருவமாயிருந்தாலும், சரியான முடிவெடுக்கும் அனுபவமில்லாத இரவென்றும் பகலென்றும் சொல்ல முடியாத...
நிதானத்தோடு நியாயந்தீர்ப்பார்
"அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்" (சங்.98:9)நோவாவின் நாட்களில் முழு பூமியும் சடுதியாக வெள்ளத்தில் அழிந்தது. அதனால், தேவ எச்சரிப்பைக் கண்டு அவர்கள் மனந்திரும்ப சந்தர்ப்பம் இல்லை. ஆனால் இயேசு...
ஐயோ! புரிந்துகொள்ள யாருமில்லையே!
வாழ்க்கையின் எல்லா நேரங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மலைகளும் பள்ளத்தாக்குகளும், இரவும் பகலும் என்று ஏற்றத் தாழ்வுகளோடு இயற்கை படைக்கப்பட்டிருப்பதுபோல மனிதனின் வாழ்வும் துக்கம், மகிழ்ச்சி, இகழ்ச்சி, வெறுப்பு, விருப்பு என்பவைகளின் கலவையாகவே கடந்துபோகிறது. சில...
இயேசு கிறிஸ்துவின் வருகையும், நியாயத்தீர்ப்பும்
மனிதன் ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் நியமிக்கப் பட்டிருக்கிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளது இறுதி நியாயத்தீர்ப்பு அல்லது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பாகும். ஆனால் இயேசு கிறிஸ்து வரும்போது பூமியை நியாயம் தீர்ப்பார் என்று ஏனோக்கு முதல்...
நிஜங்கள் நிலைப்பதில்லை, நினைவுகள் அழிவதில்லை
நிகழ்கால நிஜங்களை நினைவுகளின் போர்வையால் சுருட்டி இறந்தகால அறைக்குள் அடக்கி வைக்கிறான் மனிதன். அவ்வப்போது அந்த அறைக்குள் சென்று தான் விரும்பும் நினைவுகளை அசைபோட்டு மீண்டும் அங்கேயே விட்டுவிட்டு நிஜத்திற்குள் வந்துவிடுகிறான். சிலர் தான் விரும்பா நினைவுகளுக்கு, நினைவு...