இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு முடிவிராது
"அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்" (லூக்.1:33) இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு முடிவிராது. இயேசு கிறிஸ்து தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்க வந்தார். முதலாவது தேவனுடைய ராஜ்யம் மனிதனின் உள்ளத்தில்...
சிந்தனைகள்
இரண்டாம் உலகப்போர் காலங்களில், ஜெர்மானியர்கள், யூதர்களை சிறைக் கைதிகளாகப் பிடித்து பல கொடுமைகளைச் செய்தார்கள் என்பது நாமறிந்த வரலாறு. அப்படியே யூதக் கைதிகளைக்கொண்டு பல பரிசோதனைகளையும் செய்தார்கள். ஒரு பரிசோதனையில், கைதிகளிடம் உங்கள் உடம்பிலுள்ள இரத்தத்தை படிப்படியாக...
சமாதானப் பாலம்
ஒரு கிராமத்தில் வாழ்ந்த அவர்கள் இருவரும் சகோதரர்கள். இருவருடைய வயல் நிலங்களும் ஒன்றன் அருகில் ஒன்று அமைந்திருந்தது. வயலில் வேலை செய்வ தற்குத் தேவையான கருவிகளையும், இயந்திரங்களையும் இரு சகோதரர்களும் நாற்பது வருடங்களுக்கு மேலாக பொதுவாக வைத்து வேலை செய்து வந்தனர். இந்த...
நரி ஏறும் மதிலல்ல பன்றி கொட்டகை
கடந்த மாதத்தில், மதுரையைச் சேர்ந்த ஒரு பிரபல மிஷனரி ஸ்தாபனத்தின் இயக்குநர் நமது அலுவலகத்தில் பணியாற்றும் தம்பி ஒருவரிடம், தனக்கு அதிகமான விசுவாசம் இருப்பதாகவும் அதினால், தனக்கு அதிகமாக பணம் சேகரிக்கக் கூடிய கிருபை இருப்பதாகவும், எனவே, அவர் இதைக்கொண்டு தன்னிடம் பணம்...
கர்த்தரின் வல்லமையான செயல்
"அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்" (பிலிப்.3:21) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்தவான்களைச் சேர்த்துக்கொள்ள வரும் போது,...
தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தால்
அலுவலகங்களில் மேலதிகாரிகள் சில சலுகைகளைச் செய்ய நினைத்தாலும், இடையில் காணப்படும் இடைநிலை அதிகாரிகள் (Middle Lever Officers) கட்டையைப் போட்டு காரியத்தைக் கட்சிதமாய் கெடுத்து விடுவார்கள். இது எல்லா அலுவலகங் களிலும் வலுவாக, வழமையாக நடக்கிற ஒன்றுதான்! ஆனால், தனக்கு...