Articles

ஒலித்த அந்த மூன்று குரல்கள்

ஒலித்த அந்த மூன்று குரல்கள்

மதங்களைப் பற்றிய தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் கேலப் இன்டர்நேஷனல்  எனும் அமைப்பு ஒரு அறிக்கையில்,  "உலகில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் (நாத்திகர்கள்) எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கிறது.  மேலும்,  வாழ்க்கை...

பரிசுத்தவான்களின் பொறுமையும் விசுவாசமும்

பரிசுத்தவான்களின் பொறுமையும் விசுவாசமும்

உபத்திரவ காலத்தில், பரிசுத்தவான்களுக்கு இருக்கவேண்டிய மிக முக்கியமான குணாதிசயங்கள் பொறுமையும், விசுவாசமும் ஆகும். "சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும்...

நன்றியில்லாத உலகத்திலே

நன்றியில்லாத உலகத்திலே

அவன் ஒரு ஏழை சலவைத் தொழிலாளி. காலமெல்லாம் அவனுக்கு சிறப்பாக சொல்லிக்கொள்ள என்று நட்போ உறவோ இல்லை. ஆனால் அவனுக்கு உற்ற தோழனாய் அவன் தொழிலில் பேருதவியாய் இருந்ததோ ஒரு கழுதை மட்டுமே. நீண்ட நாட்களாக பாரம் சுமந்து அழுத்துப்போன அவன் கழுதைக்கு வயதாகிவிட்டது. இனியும் பாரம்...

பாலி விக்கிள்ஸ் வொர்த்

உன் ஆத்துமாவின் ஸ்திர தன்மையை காத்துக்கொள் (Maintain Your Spiritual Stability) ஆவிக்குரிய வாழ்வில் "திசை திருப்பம்" நம் எல்லாருடைய வாழ்விலும் கவனக் குறைவால் ஏற்படுகிறது. அது நம்மை தேவனோடுள்ள ஐக்கியத்திலிருந்தும், கடமையி லிருந்தும் திசை திருப்பும், அது ஆபத்தானது. நாம்...

கர்த்தருடைய நாமம் பலத்த துருகம்

கர்த்தருடைய நாமம் பலத்த துருகம்

இந்த வருடம் மார்ச் மாதம் நாங்கள் குடும்பமாக, அஸ்ஸாம் மாநிலத்திற்கு, பணித்தளங்களை பார்வையிடவும், மருத்துவப் பணி மூலம் ஆண்டவரின் நாமத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்ளவும், நமது ஊழியர்களை உற்சாகப்படுத்தவும் சென்றிருந்தோம்.அது ஒரு "10 நாட்கள் பயணம்" தினந்தோறும் 200 முதல்...

பிரான்சிஸ் சேவியர்

பிரான்சிஸ் சேவியர்

"நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்" என்ற இயேசுவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து பத்து ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் சுவிசேஷ தீபத்தை ஏற்றினார். 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை இயேசுவிடம் வழிநடத்தினார். "இந்தியாவின்...

Author

Share This