Articles

இன்றைய தேவை ஆவியின் வல்லமை

இன்றைய தேவை ஆவியின் வல்லமை

நான் சிறுவனாயிருந்த போது, ஒருமுறை இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த அன்று என்னுடைய அருகில் ஒரு இரயில்வே ஊழியர் பயணம் செய்துகொண்டிருந்தார். நான் இயல்பாகவே, அனைவரிடமும் எளிதில் பழகும் சுபாவம் உடையவன். எனவே, அவரிடம் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அவர்...

பிரசங்க பீடமும், சிரிப்பு நடிகரும்…

பிரசங்க பீடமும், சிரிப்பு நடிகரும்…

சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு திருச்சபைக்கு ஆராதனையில் கலந்துகொள்ளும்படி சென்றிருந்தேன். அன்றைய தினம், அந்த திருச்சபைக்கு ஒரு விசேஷித்த பிரசங்கியார் வந்திருந்தார். நான் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் நேரில் சந்தித்ததில்லை. அன்றுதான் அவரை நேரில்...

ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிப்போம்

ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிப்போம்

1998ஆம் ஆண்டு, நான் மதுரையில், ஒரு நிறுவனத்தில் "தரக் கட்டுப்பாடு அலுவலராகப்" பணியாற்றி வந்தேன். மேலும் என்னுடையத் தகப்பனாரின் சபையில் "வாலிபர் கூட்டத்தையும்" நடத்தி வந்தேன். அந்நாட்களில், தரக்கட்டுப்பாடு அலுவலர், சான்றிதழ் வழங்கினால் மட்டுமே, பொருட்கள் விற்பனைக்காக...

இரக்கம் செய்வோம், இரக்கம் பெறுவோம்

இரக்கம் செய்வோம், இரக்கம் பெறுவோம்

பல வருடங்களுக்கு முன்பு, நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் வட இந்திய விநியோகஸ்தர் திரு.மல்கோத்ரா என்பவரைக் காணும்படியாக புது டெல்லி சென்றிருந்தேன். அச்சமயம் அவர் ஒரு புதிய அலுவலகக் கட்டிடத்தை, பல கோடி செலவில் கட்டித் திறந்திருந்தார். அந்த பிரமாண்டமான கட்டிடம் மிகவும்...

இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது

இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது

சில வருடங்களுக்கு முன்பு ஒரு சகோதரன், தன்னுடைய திருமண அழைப்பிதழை என்னிடம் கொடுத்தார். அதிலே அவர் "உயர்கல்வி" பயின்றதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அவர் அப்படிப்பட்ட கல்வியெல்லாம் கற்கவில்லை என்று எனக்கு உறுதியாகத் தெரியும். எனவே அவரிடம் "ஏன் தவறான கல்வித் தகுதியை"...

மழையிலே கண்ட ஏழையின் மாண்பு

மழையிலே கண்ட ஏழையின் மாண்பு

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பாக ....ஒருநாள் இரவு பத்து மணியளவில் நான் என்னுடைய புல்லட் பைக்கில் மதுரை கார்ப்பரேசன் இருக்கும் பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்தேன்.அன்றோ கனத்த மழை, மழையின் காரணமாக மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது. சாலையெங்கும் கும் இருட்டு....

Author

Share This