Articles

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படேன்

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படேன்

1991ஆம் ஆண்டில் நான் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, என்னுடைய வீட்டிற்கு ஒருமுறை சாது ஸ்டீபன் அவர்கள் வந்தார்கள். நான் அச்சமயம் கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தனியாக வசித்து வந்தேன். அவர்கள் என்னை அருகிலிருந்த ஒரு உறவினர் வீட்டிற்கு அழைத்துச்...

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள்

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள்

பல ஆண்டுகள் முன்பாக, நான் என்னுடைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதி முடித்து, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த விடுப்பு நாட்களில், என்னுடையத் தகப்பனார், என்னை அழைத்து, சேலத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்த, என்னுடைய மூத்த சகோதரனைப் பார்த்து வரும்படி...

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்

நான் தனியாக வெளியூர் செல்லும்போது, சில சமயங்களில் "முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில்" செல்வது வழக்கம்.அங்கே நமது நாட்டின் சராசரி மனிதனின் பிரச்சனைகள் அனைத்தையும், எளிதாய் அறிந்துகொள்வது சுலபம். பல்வேறு காரணங்களுக்காக, மனைவி, பிள்ளைகளுடன், முழு இரவும் நின்றே...

கர்த்தருக்கு காத்திருப்போம்

கர்த்தருக்கு காத்திருப்போம்

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் பெற்றோர் எங்களை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார்கள், ஜெபம், வேத வாசிப்பு, உபவாசம், சிறு தவறுகள் செய்தாலும் பாவ மன்னிப்பு ஜெபம், தண்டனைகள் என கண்டிப்பின் சிகரமாகத் திகழ்ந்தார்கள். இதே சூழ்நிலையில், நான் என்னுடைய பிள்ளைகளை வளர்க்கப்...

செல்போன் கூறும் நற்செய்தி…

செல்போன் கூறும் நற்செய்தி…

கடந்த மாதத்திலே, நான் பஞ்சாப் மற்றும் ஹரியானா பணித்தளங்களைப் பார்வையிடச் சென்றிருந்தேன். அங்கே சில சபைகளில் பிரசங்கம் செய்யவேண்டிய சூழ்நிலையும் இருந்தது.சிறு வயதிலிருந்தே போதகர் குடும்பத்தில் வளர்ந்து, பல்வேறு பிரசங்கங்களைக் கேட்டு, "நீச்சல் ஆழம் வரை"...

சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும்…

சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும்…

கடந்த மாதம், நான் என்னுடைய அலுவலக பணியினிமித்தம் திருவனந்தபுரம் சென்றிருந்தேன். அங்கே நானும் நான் பணிபுரியும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவரும் உணவருந்தச் சென்றிருந்தோம். அவர் ஒரு பெரிய தொழிற்சாலையின் உரிமையாளர். அவர் என்னிடம், தன்னுடைய சமூக சேவைகள் பற்றிக் கூறிக்...

Author

Share This