Articles

தகுந்த வேளை தம் கரத்தால் உயர்த்துவார்

தகுந்த வேளை தம் கரத்தால் உயர்த்துவார்

இந்த மாதம் ஜனவரியில், நான் புதிய பொறுப்பை என்னுடைய அலுவலகத்தில் ஏற்று முதல் வேலையாக, உலகின் முதல் நிலையிலுள்ள கோல்கேட் நிறுவனத்துடனும் புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்யும்படி அழைக்கப்பட்டு இருந்தேன். இந்த ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களிடமும் பலவிதமான எதிர்பார்ப்புகள்...

உலகப் பொருள்களால் சிநேகிதரை சம்பாதியுங்கள்

உலகப் பொருள்களால் சிநேகிதரை சம்பாதியுங்கள்

நான் என்னுடைய அலுவலக பணியினிமித்தம் கடந்த 17 ஆண்டுகளாக இலங்கைக்குச் செல்வது வழக்கம். பொதுவாக "இலங்கை விமான சேவை" மூலம் செல்வதுண்டு. கடந்த மாதம் வழக்கத்திற்கு மாறாக "இந்திய விமான சேவை" விமானம் மூலம் சென்றிருந்தேன். திரும்ப வரும்போது, மத்தியானவேளை கிளம்பும் விமானம்...

இயேசு எனக்குச் சொந்தக்காரர் தான்

இயேசு எனக்குச் சொந்தக்காரர் தான்

1981ஆம் ஆண்டு, நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது என்னுடையத் தகப்பனார். தான் ரயில்வேயில் செய்து வந்த பணியினை விட்டுவிட்டு, முழு நேர ஊழியராக, மதுரைக்கு வெளிப்புறத்திலிருந்து கூடல்நகர் என்ற பகுதியில் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தார்கள்.அப்பகுதியில் என்னுடைய...

காணட்டும் மனுஷர் உங்கள் நற்கிரியைகளை

காணட்டும் மனுஷர் உங்கள் நற்கிரியைகளை

2013ஆம் ஆண்டிலே நாம் CSBS எனும் சிறுவர் ஊழியம் ஆரம்பித்து, இயேசுவைப் பற்றி, இதுவரை ஒருமுறைக் கூட கேள்விப்பட்டிராத, ஆயிரக்கணக்கான கிராமங்களுக்குச் சென்று சிறுவர், சிறுமிகளுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டுமென்ற ஆவலில், 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, பயிற்சி கொடுத்து,...

கிறிஸ்துவின் மனத் தாழ்மையை கற்றுக்கொள்வோம்!

கிறிஸ்துவின் மனத் தாழ்மையை கற்றுக்கொள்வோம்!

2006ஆம் ஆண்டில், ஒருநாள் நான், என்னுடைய அலுவலகத்தில் இருக்கும்போது, மும்பையிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதிலே பேசிய நபர், இம்மானுவேலுடன் பேச முடியுமா? என பணிவாகக் கேட்டார். நான் அவரிடம், நான் தான் பேசுகிறேன், தங்கள் பெயரென்ன? எனக் கேட்டேன். அவர் என்னிடம்...

கிறிஸ்துவின் மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்

கிறிஸ்துவின் மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்

சில மாதங்களுக்கு முன்பாக, என்னுடைய அலுவலக வாடிக்கையாளர்களில் ஒருவர், கொழும்பிலிருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்து, தன்னுடைய மகனும், மருமகளும், மருமகளின் தாயாரும் சென்னை வருவதாகவும், அவர்களை ஞாயிறு காலை ஆராதனைக்கு, அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்....

Author

Share This