ஜெப மாதிரி – ஜாண் பிளெச்சர்
அப்போஸ்தலர் காலத்துக்குப்பின் தோன்றிய பக்தர்கள் எல்லாரையும் விட ஜாண் பிளெச்சர் மிகவும் பரிசுத்தம் வாய்ந்தவர் என டிக்ஸன் என்ற பெரியார் கூறுகிறார். பூலோக வாழ்விலேயே பரலோக சஞ்சாரியாயிருந்த பரிசுத்தவான் இவர். 1729ஆம் வருஷம் ஜெனிவாவுக்கு அருகில் லெமான் ஏரி என்ற அழகிய ஊரில்...
உங்கள் திறமைகளை பயன்படுத்துகிறீர்களா?
பல வருடங்களுக்கு முன்பு எண்ணெய், ஒக்லஹாமா (Oklahoma) என்ற ஊரிலுள்ள ஒரு முதியவருக்குச் சொந்தமான நிலத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்த முதியவரோ வாழ்நாள் முழுவதும் ஏழ்மையின் பிடியில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்குச் சொந்தமான நிலத்தில் எண்ணெய்...
கிறிஸ்துவுக்காக எத்தனை மரம் வெட்டினீர்கள்?
முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் மிகவும் பலசாலியான ஒரு மரவெட்டி வாழ்ந்து வந்தான். அவன் ஒரு மரவேலை செய்யும் ஆசாரியிடம் தனக்கு வேலை தருமாறு கேட்டான். அந்த ஆசாரி அவனுக்கு வேலை தருவதாகக் கூறி, ஒரு நல்ல தொகையை சம்பளமாக வழங்குவதாகவும் கூறினார். மரவெட்டி நல்ல சம்பளம்...
கர்த்தருடைய நாள் விலையேறப்பெற்றது!
சங்கீதக்காரனாகிய தாவீது சங்.84:10ல் "ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது" என்று பாடுகிறார். கர்த்தருடைய நாளைக் கனப்படுத்திய ஒரு மாமனிதனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை ஹிந்து நாளிதழ் (The Hindu) தனது 25-11-2000 பதிப்பில்...
தேவ சாயல் உங்களில் தெரிகிறதா?
நீங்கள் தாங்க முடியாத பாடுகளின் வழியாகவும் கண்ணீரின் பாதையிலும் செல்கிறீர்களா? நிந்தனைகளும் போராட்டங்களுமே உங்கள் வாழ்க்கையா? எல்லாராலும் கைவிடப்பட்ட நிலையிலிருக்கிறீர்களா? அக்கினியின் நடுவில் இருப்பது போன்ற சூழ்நிலையா? தொடர்ந்து ஓர் உண்மை சம்பவத்தைப் படியுங்கள்....
தேவனிடம் வெகுமதி வேண்டுமா!
ஒரு கல்லூரியில் மிகப்பெரிய செல்வந்தனாகிய ஒரு இளம் வாலிபன் படித்துக் கொண்டிருந்தான். அவன் வெகு நாட்களாக கல்லூரியின் அருகில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஸ்போர்ட்ஸ் காரை (Sports car) மிகவும் விரும்பினான். அவனுடைய தந்தைக்கு அந்தக் காரை...








