சத்துருக்களை சிநேகியுங்கள்
"என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்" 1யோவான் 3:18 என்ற வசனத்தை விளக்கும் ஓர் உண்மைச் சம்பவம் இது. ஒரு ஊரில் இரண்டு விவசாயிகள் இருந்தனர். இருவரும் மலைச்சரி விலிருந்த தங்கள் விளைநிலத்தில் பயிரிட்டனர். முதல் விவசாயி...
எருசலேமின் ராஜாவாக இயேசு கிறிஸ்து வருவார்
"என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்." (2நாளா.6:6)கர்த்தர் எருசலேமைத் தெரிந்துகொண்டார். எருசலேமின் மூலம் கர்த்தரின் நாமம் விளங்கும்படி அதைத் தெரிந்துகொண்டார். தேவனுடைய பிள்ளைகளாகிய...
ஜெப மாதிரி – ஸ்வர்ண ரோலா
இத்தாலி தேசத்தில் பாராரா என்ற ஊரில் பிறந்தவர். சிறுபிராய முதல் பக்தியும் அமைதலும் புத்திக்கூர்மை உடையவராகவும் காணப்பட்டார். தனது ஆத்தும குறைகளை உணர்ந்து தனது வாழ்க்கையை தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார். அநேக மணி நேரங்களாக ஜெபத்திலும் தேவனோடு நெருங்கி உறவாடினார். அடிக்கடி...
அன்பே பெரியது
இனிய வார்த்தைகளும், செய்கைகளும் ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி உயர்த்துகிறது என்பதற்கான ஒரு அழகிய உதாரணம் இந்த உண்மைச் சம்பவம். அது ஒரு பள்ளியின் ஐந்தாம் வகுப்பு. அந்த வகுப்பு ஆசிரியையின் பெயர் திருமதி.தாம்ஸன் (Mrs.Thomson). வகுப்பு ஆரம்பித்த முதல் நாளன்று...
இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்
சில மாதங்களுக்கு முன்பாக, பிரபல தொழிலதிபர் ஒருவர்,நமது இயக்கத்தின், ஆலயக் கட்டுமானப் பனி நிர்வாகிகளிடம் தானும் சில ஆலயங்கள் கட்ட உதவி செய்ய விரும்புவதாகவும், அதற்காக ஒரு பெரிய தொகையை கொடுக்க விரும்புவதாகவும், கூறினார். அதைக் கேட்ட நமது இயக்க நிர்வாகிகளுக்கு...
இயேசுவின் நாமத்தில் அற்புத அடையாளங்கள்
"உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையா ளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும்...