இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
இயேசு கிறிஸ்துவின் வருகையிவே நியாயத்தீர்ப்பு அன்றியும் மனுஷ குமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும் போது தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது சகல ஜனங்களும் அவருக்கு முன்பாக சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறி...
விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)
லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர். அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும், மைக்ரோ பையோலாஜிக்கல், தடுப்பு ஊசி, பாஸ்டிரைசேஷன்(pasteurization, microbial, Vaccination,fermentation )போன்ற துறைகளிலும் செய்துள்ளார். அவர் கடவுள் மேல்...
மனுஷன் முகத்தைப் பார்க்கிறான்
ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் இருந்தார். அவரது வாய்ப்பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயின் காரணமாக அவரது முகத்தோற்றம் மிகவும் விகாரமாக இருந்தது. அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அந்த மகளுக்கு ஐந்து குழந்தைகள். அவளது கணவர் முதுகுதண்டில் ஏற்பட்ட எலும்பு முறிவின் காரணமாக எந்த...
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
இயேசு கிறிஸ்து வருகையைச் சந்திக்கும் சந்ததி அத்தி மரத்தினால் ஒரு உவமையைக் கொள்ளுங்கள்; கற்றுக் அதிலே இறங்கிளைத் தோன்றி, துளிர் விடும் போது, வசந்த கால சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளை யெல்லாம் நீங்கள் காணும் போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார்...
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
பூமியை ஆளும் பரிசுத்தவான்கள் இயேசு கிறிஸ்து ஆயிரம் வருடம் பூமியை ஆளுகை செய்வார். அவரோடு கூட பரிசுத்தவான்கள் ஆளுகை செய்வார்கள்; என வேதம் கூறுகிறது. எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப்...
சத்துருக்களை சிநேகியுங்கள்
"என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்" 1யோவான் 3:18 என்ற வசனத்தை விளக்கும் ஓர் உண்மைச் சம்பவம் இது. ஒரு ஊரில் இரண்டு விவசாயிகள் இருந்தனர். இருவரும் மலைச்சரி விலிருந்த தங்கள் விளைநிலத்தில் பயிரிட்டனர். முதல் விவசாயி...